ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 149,000 கிலோமீட்டர்.
நல்லது நடந்தால் கடவுள் செயல்
கெட்டது நடந்தால் விதி ....
அப்படியென்றால் இத்தகைய சிறப்பான மூளை மனிதனுக்கு எதற்கு ? ? பூசை செய்யவா ? ?
No comments:
Post a Comment