Thursday 14 April 2011

உனக்கு நீயே நீதிபதி

படத்தைப் பாருங்கள்; பக்தியின் விளைவு இதுதான். திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி  திருவிழாவில் 6 மாத கைக் குழந்தையுடன் தீக்குண்டத்தில்  இறங்கிய பெண் பரிதாபமாக தவறி விழுந்து  தீக்காயமடைந்தார். அவர்களைக் காப்பாற்ற தீயணைப்புத்  துறையினர் விரைகின்றனர்.