படத்தைப் பாருங்கள்; பக்தியின் விளைவு இதுதான்.
திருவில்லிபுத்தூர் பெரிய
மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் 6 மாத கைக் குழந்தையுடன்
தீக்குண்டத்தில் இறங்கிய பெண் பரிதாபமாக தவறி விழுந்து தீக்காயமடைந்தார்.
அவர்களைக் காப்பாற்ற தீயணைப்புத் துறையினர் விரைகின்றனர்.